• Sep 29 2024

ரஷ்ய அதிபர் புதின் கொல்லப்படுவாரா... ??? - வெளியான சர்ச்சையால் பரபரப்பு..! samugammedia

Tamil nila / Dec 12th 2023, 6:10 pm
image

Advertisement

நமக்கு எதிர் காலத்தை கணிக்கும் சக்தி இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தது உண்டா ??

 இதன்படி 2024 ஆம் ஆண்டு நடக்கவிருப்பவை என்ன என்பது சில கணிப்புக்கள் வந்துள்ளன அவை என்ன என்பது பற்றி தான் இந்தக் காணொளியில் பார்க்க இருக்கின்றோம். வாங்க காணொளிக்குள் போகலாம்.

நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் எல்லாம் நம்வாழ்வில் நடக்கவிருகின்றது என்று பற்றி தெரிந்துக்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.

பலர் ஜாதகம், ஜோசியம், போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள்.

இவ்வாறு எதிர் காலத்தில் நடக்க இருப்பதை பல ஞானிகள் கணித்து சொல்லியுள்ளனர்.இந்த வரிசையில் பாபா வங்கா முக்கிய இடம் பெறுகின்றார்.

பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வாங்கா. 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தவர்

பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார்.

இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  

இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான தாக்குதல்,

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்ற கணிப்பு,

2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் என்ற கணிப்பு,

ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் என்ற கணிப்பு ஆகியவை உண்மையாகியுள்ளன.

அதன் படி, தற்போது நடந்துள்ள டயானா இறப்பு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் வரையில் அனைத்தையும் கணித்துள்ளார்.  

அந்தவகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்கள்

 பற்றியும் கணித்துள்ளார்.அது பற்றி சற்று விரிவாக பார்த்தோமானால் ,

01- ரஷ்ய அதிபர் புதின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.

02- ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும்.

03- மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.

04  அதிகரித்து வரும் கடன் அளவுகள் அதிகரிக்கும்.

05- புவி மற்றும் அரசியல் பதட்டங்களால் மிகப் பெரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும்.

06- பெரிய அளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்.

07- மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.

08- கேன்சர், அல்சைமர் போன்ற மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.

09- குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டும்.

10- ராஜாவுக்கான அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார்.

11-போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.என்பனவாகும்.

 இதன் வரிசையில், பாபா வாங்கா போல் நஸ்ராடாமஸ் ,சிம்சன் கார்ட்டூன், கடப்பாவி சித்தர்  வீர ப்ரமேந்திரர் போன்றோர் காணப்படுகின்றனர்.

இதன்படி, சிம்சன் கார்ட்டூன் இல் 22 வருடங்களுக்கு முன்னதாக லீசா என்பவர் வெள்ளைமாளிகையின் முதல் பெண் அதிபராக ஆகுவதாக கட்டினார்கள். அதனை நியமாக ஆக்கும் படி முதல் vice president

ஆக கமலா ஹாரி வந்தார். அனாலும் சிம்சன் கார்ட்டூன் இல் அதிபர் என்று தானே குறிப்பிட்டிருந்தது ஆனால் கமலா ஹாரி vice president தானே என்ற விமர்சனம் எழுந்தது.

இதற்கு தற்போது 2024 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் தெரிதலில் ஜோ பைடன், ரொனால்ட் ரம் வரிசையில் கமலா ஹாரி,இந்த வரிசையில் ரம்மிற்கு எதிராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே என்ற பெண் போட்டியிட உள்ளார்.

இதன்படி  நிக்கி ஹாலே அல்லது கமலா ஹாரி வெற்றி பெற்றால் இந்த கணிப்பு உண்மையாகிவிடும்.

மறுபுறம்பார்த்தோமானால்,  நமது கடப்பாவி சித்தர் 1600 களில் வீர ப்ரமேந்திரர் என்பவரின் கணிப்பு படி

இந்தியாவில் கணவனை இழந்த முதல் பெண் பிதாமர்  ஆட்சி செய்வர் என்று கூறினார்.

அவரின் கணிப்பு தான் இந்திரா காந்தி முதல் பெண் பிரதமரானார்.

இவரின் கணிப்பின் வரிசையில்  2024 ஆம் ஆண்டு என்ன கூறி இருக்கிறார் என்றால்   ஒரு பெண் இயற்கையான பிரசவ முறையில் 7 குழந்தைகள் பெற்றெடுப்பர் அது நடந்து 6 வருடங்களின் பின் உலகில் பெண்களின் கைகள் ஓங்கியிருக்கும்  என்றார்

நஸ்ராடாமஸ் மற்றும் கடப்பாவி சித்தர்  வீர ப்ரமேந்திரர் இருவரின் கருத்து படி 2024 இல் செவ்வாய் கிரகத்தில் ஒலி விழும் இதன் படி 2030 எலன் மஸ்க் மக்களை குடியேற்றுவதாக தெரிவித்துள்ளார். இது  நஸ்ராடாமஸ் கருத்துக்கணிப்பு நடைபெறும் என்பது நடைமுறைக்கு பொருந்துவதாக அமைகிறது.

இவ்வாறு எமக்கு முன் வாழ்ந்த ஞானிகளினால் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ளவேண்டும்

இந்நிலையில் உலகில் ஒருபுறம் யுத்தங்களாலும் மறுபுறம் இயற்கையினாலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு  கொண்டிருக்கின்றன. எனவே  இவற்றை முடிந்தளவு குறைத்து சிறந்த  எதிர்காலத்தை

வடிவமைப்பது நம் கைகளில் தான் உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் கொல்லப்படுவாரா. - வெளியான சர்ச்சையால் பரபரப்பு. samugammedia நமக்கு எதிர் காலத்தை கணிக்கும் சக்தி இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தது உண்டா  இதன்படி 2024 ஆம் ஆண்டு நடக்கவிருப்பவை என்ன என்பது சில கணிப்புக்கள் வந்துள்ளன அவை என்ன என்பது பற்றி தான் இந்தக் காணொளியில் பார்க்க இருக்கின்றோம். வாங்க காணொளிக்குள் போகலாம்.நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் எல்லாம் நம்வாழ்வில் நடக்கவிருகின்றது என்று பற்றி தெரிந்துக்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.பலர் ஜாதகம், ஜோசியம், போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள்.இவ்வாறு எதிர் காலத்தில் நடக்க இருப்பதை பல ஞானிகள் கணித்து சொல்லியுள்ளனர்.இந்த வரிசையில் பாபா வங்கா முக்கிய இடம் பெறுகின்றார்.பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வாங்கா. 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தவர்பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார்.இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான தாக்குதல்,அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்ற கணிப்பு,2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் என்ற கணிப்பு,ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் என்ற கணிப்பு ஆகியவை உண்மையாகியுள்ளன.அதன் படி, தற்போது நடந்துள்ள டயானா இறப்பு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் வரையில் அனைத்தையும் கணித்துள்ளார்.  அந்தவகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்கள் பற்றியும் கணித்துள்ளார்.அது பற்றி சற்று விரிவாக பார்த்தோமானால் ,01- ரஷ்ய அதிபர் புதின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.02- ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும்.03- மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.04  அதிகரித்து வரும் கடன் அளவுகள் அதிகரிக்கும்.05- புவி மற்றும் அரசியல் பதட்டங்களால் மிகப் பெரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும்.06- பெரிய அளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்.07- மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.08- கேன்சர், அல்சைமர் போன்ற மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.09- குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டும்.10- ராஜாவுக்கான அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார்.11-போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.என்பனவாகும். இதன் வரிசையில், பாபா வாங்கா போல் நஸ்ராடாமஸ் ,சிம்சன் கார்ட்டூன், கடப்பாவி சித்தர்  வீர ப்ரமேந்திரர் போன்றோர் காணப்படுகின்றனர்.இதன்படி, சிம்சன் கார்ட்டூன் இல் 22 வருடங்களுக்கு முன்னதாக லீசா என்பவர் வெள்ளைமாளிகையின் முதல் பெண் அதிபராக ஆகுவதாக கட்டினார்கள். அதனை நியமாக ஆக்கும் படி முதல் vice presidentஆக கமலா ஹாரி வந்தார். அனாலும் சிம்சன் கார்ட்டூன் இல் அதிபர் என்று தானே குறிப்பிட்டிருந்தது ஆனால் கமலா ஹாரி vice president தானே என்ற விமர்சனம் எழுந்தது.இதற்கு தற்போது 2024 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் தெரிதலில் ஜோ பைடன், ரொனால்ட் ரம் வரிசையில் கமலா ஹாரி,இந்த வரிசையில் ரம்மிற்கு எதிராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே என்ற பெண் போட்டியிட உள்ளார்.இதன்படி  நிக்கி ஹாலே அல்லது கமலா ஹாரி வெற்றி பெற்றால் இந்த கணிப்பு உண்மையாகிவிடும்.மறுபுறம்பார்த்தோமானால்,  நமது கடப்பாவி சித்தர் 1600 களில் வீர ப்ரமேந்திரர் என்பவரின் கணிப்பு படிஇந்தியாவில் கணவனை இழந்த முதல் பெண் பிதாமர்  ஆட்சி செய்வர் என்று கூறினார்.அவரின் கணிப்பு தான் இந்திரா காந்தி முதல் பெண் பிரதமரானார்.இவரின் கணிப்பின் வரிசையில்  2024 ஆம் ஆண்டு என்ன கூறி இருக்கிறார் என்றால்   ஒரு பெண் இயற்கையான பிரசவ முறையில் 7 குழந்தைகள் பெற்றெடுப்பர் அது நடந்து 6 வருடங்களின் பின் உலகில் பெண்களின் கைகள் ஓங்கியிருக்கும்  என்றார்நஸ்ராடாமஸ் மற்றும் கடப்பாவி சித்தர்  வீர ப்ரமேந்திரர் இருவரின் கருத்து படி 2024 இல் செவ்வாய் கிரகத்தில் ஒலி விழும் இதன் படி 2030 எலன் மஸ்க் மக்களை குடியேற்றுவதாக தெரிவித்துள்ளார். இது  நஸ்ராடாமஸ் கருத்துக்கணிப்பு நடைபெறும் என்பது நடைமுறைக்கு பொருந்துவதாக அமைகிறது.இவ்வாறு எமக்கு முன் வாழ்ந்த ஞானிகளினால் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ளவேண்டும்இந்நிலையில் உலகில் ஒருபுறம் யுத்தங்களாலும் மறுபுறம் இயற்கையினாலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு  கொண்டிருக்கின்றன. எனவே  இவற்றை முடிந்தளவு குறைத்து சிறந்த  எதிர்காலத்தைவடிவமைப்பது நம் கைகளில் தான் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement