• Sep 08 2024

கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பதற்றம்

Chithra / Jul 23rd 2024, 11:00 am
image

Advertisement


பயாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு பயாகலை கடற்கரையில் நேற்று (22) திங்கட்கிழமை பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பதற்றம் பயாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு பயாகலை கடற்கரையில் நேற்று (22) திங்கட்கிழமை பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சடலமானது நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement