• May 18 2024

பெண்களுக்கு சுயநலம் தேவை ! பெண்கள்தான் குடும்பத்தின் முதுகெலும்பு!நடிகை ஜோதிகாவின் பேச்சு !

Aathira / May 5th 2024, 2:27 pm
image

Advertisement

கடந்த காலங்களில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில்  இருந்துவிட்டு திருமணமாகிய பின்பு அவற்றை விட்டு விலகுபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கும் நடிகைகளில் ஒருவரான ஜோதிகா கூறிய வார்த்தை வைரலாகின்றது.


ஆரம்ப காலத்தில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து உச்சத்தில் இருந்த நடிகை ஜோதிகா ஆவார். இவர் பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்பு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். இந்த நிலையிலேயே பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில்.


"பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும். நாம்தான் நம் குடும்பத்துக்கு பொறுப்பு, நம் குடும்பத்தின் முதுகெலும்பு. ஒரு 45 நிமிடம் ஒதுக்கி பெண்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்” என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு சுயநலம் தேவை பெண்கள்தான் குடும்பத்தின் முதுகெலும்புநடிகை ஜோதிகாவின் பேச்சு கடந்த காலங்களில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில்  இருந்துவிட்டு திருமணமாகிய பின்பு அவற்றை விட்டு விலகுபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கும் நடிகைகளில் ஒருவரான ஜோதிகா கூறிய வார்த்தை வைரலாகின்றது.ஆரம்ப காலத்தில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து உச்சத்தில் இருந்த நடிகை ஜோதிகா ஆவார். இவர் பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்பு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். இந்த நிலையிலேயே பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில்."பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும். நாம்தான் நம் குடும்பத்துக்கு பொறுப்பு, நம் குடும்பத்தின் முதுகெலும்பு. ஒரு 45 நிமிடம் ஒதுக்கி பெண்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்” என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement