• May 02 2024

விபரீத முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் சம்பவம்

Chithra / Jan 26th 2024, 10:36 am
image

Advertisement

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகின்றது.

மட்டக்களப்பு - குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் நாவலடி பகுதியில் திருமணமாகி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே இவர் இன்று குறித்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தமைக்கான காரணம் வெளிவராத நிலையில் காத்தான்குடி பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விபரீத முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு. தமிழர் பகுதியில் சம்பவம் மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகின்றது.மட்டக்களப்பு - குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் நாவலடி பகுதியில் திருமணமாகி வசித்து வந்துள்ளார்.இந்நிலையிலேயே இவர் இன்று குறித்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தமைக்கான காரணம் வெளிவராத நிலையில் காத்தான்குடி பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement