இவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட ஒவ்வொருத்தரையும் வைத்து கடத்தியவர்கள் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
மொத்தம் 1,090 பேர் மீட்கப்பட்டதாக தேசிய காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் இணைய மோசடிச் செயல்கள் சமீப காலங்களாக உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இவ்வாறாக கடத்தப்படுவோர் பல வேளைகளில் போலி மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதை விளம்பரப்படுத்தும் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய மோசடிகளிற்காக கடத்தி வரப்பட்ட 1,000 பேர் மீட்பு. samugammedia பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 1,000 ற்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பிலிப்பீன்ஸ் பிலிப்பைன்ஸ்ஸில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட ஒவ்வொருத்தரையும் வைத்து கடத்தியவர்கள் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர். மொத்தம் 1,090 பேர் மீட்கப்பட்டதாக தேசிய காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்கிழக்காசிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் இணைய மோசடிச் செயல்கள் சமீப காலங்களாக உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இவ்வாறாக கடத்தப்படுவோர் பல வேளைகளில் போலி மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதை விளம்பரப்படுத்தும் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.