• May 19 2024

கோர விபத்தில் 13 வயது மாணவி உயிரிழப்பு..! தாய் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jan 5th 2024, 11:22 am
image

Advertisement

 

நீர்கொழும்பு பிரதேசத்தில் கனரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 13 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று  (4) இடம்பெற்றுள்ளது.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவியின் தாய் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கோர விபத்தில் 13 வயது மாணவி உயிரிழப்பு. தாய் வைத்தியசாலையில் அனுமதி  நீர்கொழும்பு பிரதேசத்தில் கனரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 13 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று  (4) இடம்பெற்றுள்ளது.சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த மாணவியின் தாய் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement