• May 17 2024

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19மாத பெண் குழந்தை: நீண்ட போராட்டத்தின் பின் மீட்பு!

Sharmi / Feb 9th 2023, 12:09 pm
image

Advertisement

தாய்லாந்தில், 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

மியான்மர் எல்லை அருகே உள்ள தக் மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19மாத பெண் குழந்தை: நீண்ட போராட்டத்தின் பின் மீட்பு தாய்லாந்தில், 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். மியான்மர் எல்லை அருகே உள்ள தக் மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதன்போது 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement