நேபாளத்தில் பாரா மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தின் - பாரா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் 27 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று, பாராவில் உள்ள சூரியாமை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் பாரிய பேருந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு samugammedia நேபாளத்தில் பாரா மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தின் - பாரா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் 27 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று, பாராவில் உள்ள சூரியாமை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.