• Oct 19 2024

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரத்தால் பரபரப்பு...!

Sharmi / May 11th 2024, 3:40 pm
image

Advertisement

யாழில் தென்னை மரமொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் கடந்த சில மாதங்களாக வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்றையதினம் யாழில் திடீரென மழை பெய்துள்ளது.

அதேசமயம் இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டது.

குறித்த இடி மின்னல் தாக்கத்தின் போது  யாழ் உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் காணப்பட்ட தென்னைமரமொன்று திடீரென மின்னல் தாக்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரத்தால் பரபரப்பு. யாழில் தென்னை மரமொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழில் கடந்த சில மாதங்களாக வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்றையதினம் யாழில் திடீரென மழை பெய்துள்ளது.அதேசமயம் இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டது.குறித்த இடி மின்னல் தாக்கத்தின் போது  யாழ் உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் காணப்பட்ட தென்னைமரமொன்று திடீரென மின்னல் தாக்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை குறித்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement