தம்புள்ளை A09 ஆம் இலக்க வீதியில் மிரிஸ்கோனியாவ பகுதியில் பேருந்துடன் மோதுண்டு 37 வயதுடைய மிரிஸ்கோனியாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளையில் விபத்து. பேருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.samugammedia தம்புள்ளை A09 ஆம் இலக்க வீதியில் மிரிஸ்கோனியாவ பகுதியில் பேருந்துடன் மோதுண்டு 37 வயதுடைய மிரிஸ்கோனியாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.