• Sep 29 2024

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் கரையொதுங்கிய படகால் பரபரப்பு....!

Chithra / Dec 10th 2023, 5:06 pm
image

Advertisement

 

 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரை ஒதுள்ளயுள்ளது.

குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், 

பருத்தித்துறை பொலிஸ், மற்றும் பாதுகாப்பு தரப்புக்களுக்கு அறிவித்ததையடுத்து குறித்த படகை கரையேற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மெஎற்கொண்டு வருகின்றனர்.

குறித்த படகு இலங்கையில் பயன்படுத்துவது இல்லை என்றும் இது இந்தியா படகாக இருக்கலாம் எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


யாழ். வடமராட்சி கடற்பரப்பில் கரையொதுங்கிய படகால் பரபரப்பு.   யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரை ஒதுள்ளயுள்ளது.குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸ், மற்றும் பாதுகாப்பு தரப்புக்களுக்கு அறிவித்ததையடுத்து குறித்த படகை கரையேற்றியுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மெஎற்கொண்டு வருகின்றனர்.குறித்த படகு இலங்கையில் பயன்படுத்துவது இல்லை என்றும் இது இந்தியா படகாக இருக்கலாம் எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement