உலகளாவிய ரீதியில் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மதுபானசாலைகளுக்கும் இன்று பூட்டு - வெளியானது அறிவிப்பு samugammedia உலகளாவிய ரீதியில் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.மேலும், விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.