தென் சீனக் கடலில் சீர்குலைக்கும் மற்றும் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சீனாவுக்கு ,அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பலை சீனா முற்றுகையிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் மீது சீனா அழுத்தம் கொடுத்துள்ளது மற்றும் இதுபோன்ற பல சம்பவஙகள் இதற்கு முன்பும் பதிவாகியுள்ளன.
தென் சீனக் கடலில் அமெரிக்காவின் ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளங்களை அமைப்பதற்கும், சில தீவுகளை அமெரிக்காவுக்கு வழங்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு மற்றொரு எச்சரிக்கையை விடுத்துள்ள அமெரிக்கா. samugammedia தென் சீனக் கடலில் சீர்குலைக்கும் மற்றும் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சீனாவுக்கு ,அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.சர்வதேச கடற்பரப்பில் பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பலை சீனா முற்றுகையிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் மீது சீனா அழுத்தம் கொடுத்துள்ளது மற்றும் இதுபோன்ற பல சம்பவஙகள் இதற்கு முன்பும் பதிவாகியுள்ளன.தென் சீனக் கடலில் அமெரிக்காவின் ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளங்களை அமைப்பதற்கும், சில தீவுகளை அமெரிக்காவுக்கு வழங்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.