• Sep 27 2024

திருமலையில் தியாக தீபம் தீலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி..!

Sharmi / Sep 27th 2024, 9:44 am
image

Advertisement

தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(26) திருகோணமலையில் நடைபெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வடக்கு-கிழக்கில் நேற்றையதினம்(26) உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. 

அந்தவகையில், திருகோணமலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோயில் முன்றலில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராவண சேனையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.



திருமலையில் தியாக தீபம் தீலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி. தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(26) திருகோணமலையில் நடைபெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வடக்கு-கிழக்கில் நேற்றையதினம்(26) உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில், திருகோணமலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோயில் முன்றலில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இராவண சேனையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement