• Sep 30 2024

மல்லாவியில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு..!! Samugammedia

Tamil nila / Dec 22nd 2023, 8:07 pm
image

Advertisement

சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று  மல்லாவியில் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் பல்கலைகழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 



யோகபுரம் மகா வித்தியாலய முதல்வர் பிறேம்குமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது 

நிகழ்வில் துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர் மாலதி முகுந்தன் மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர் 

நிகழ்வில் அதிதிகளால் சாதனை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது.

 

அண்மையில் வெளியாகிய கல்வி பொது தராதர சாதாரண தர பரீச்சை பெறுபேறுகளின் அடிப்படையில் துணுக்காய் கல்வி வலயம் வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

மல்லாவியில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு. Samugammedia சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று  மல்லாவியில் இடம்பெற்றிருந்தது.முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் பல்கலைகழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. யோகபுரம் மகா வித்தியாலய முதல்வர் பிறேம்குமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது நிகழ்வில் துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர் மாலதி முகுந்தன் மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர் நிகழ்வில் அதிதிகளால் சாதனை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது. அண்மையில் வெளியாகிய கல்வி பொது தராதர சாதாரண தர பரீச்சை பெறுபேறுகளின் அடிப்படையில் துணுக்காய் கல்வி வலயம் வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement