இந்தியாவில் தனியார் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி திறமையை வௌிப்படுத்திய மலையகத்தின் அசானி தன்னுடைய சொந்த ஊரான நயப்பன நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அசானியை கௌரவிக்கும் முகமாக ஊர் மக்களினால் வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் அவரது பாடசாலையான நயப்பன தமிழ் வித்தியாலயத்திலும் பாராட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.