நேர்த்திகடனுடன் காணிக்கையாக வழங்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களை சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்த விஹாரை ஒன்றின் விஹாராதியான பௌத்த பிக்கு பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவிளனர் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதய குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் பாரிய தந்தம் ஒன்றைவிற்பனை செய்வதற்காக கொள்வனவு செய்பவரை தேடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
50 இலட்சம் ரூபா பெறுமதியான யானைத் தந்தம் - பௌத்த பிக்கு கைது. samugammedia நேர்த்திகடனுடன் காணிக்கையாக வழங்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களை சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்த விஹாரை ஒன்றின் விஹாராதியான பௌத்த பிக்கு பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவிளனர் தெரிவித்துள்ளனர். பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதய குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் பாரிய தந்தம் ஒன்றைவிற்பனை செய்வதற்காக கொள்வனவு செய்பவரை தேடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.