• Sep 08 2024

கரையோர ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட சிக்கல்.! சிரமத்தில் பயணிகள்

Chithra / Jun 12th 2024, 9:23 am
image

Advertisement

 

கரையோர ரயில் மார்க்கத்தில் இன்று  ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கும் கட்டுகருந்த ரயில் நிலையத்திற்கும் இடையிலான சகாரிகா விரைவு ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இதனால், பயணிகள் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 


கரையோர ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட சிக்கல். சிரமத்தில் பயணிகள்  கரையோர ரயில் மார்க்கத்தில் இன்று  ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கும் கட்டுகருந்த ரயில் நிலையத்திற்கும் இடையிலான சகாரிகா விரைவு ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.இதனால், பயணிகள் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement