உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(21) நண்பகல் 1.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுலோடு தாக்குதலில் உயிரிழந்தலர்களுக்கு சில நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(21) நண்பகல் 1.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுலோடு தாக்குதலில் உயிரிழந்தலர்களுக்கு சில நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.