வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கன்னொருவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாதிப்பு ஏற்படும் காலப்பகுதிகளில், பயிர்ச்செய்கையை முன்னெடுத்த விவசாயிகளுக்கு மாத்திரமே எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு.samugammedia வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கன்னொருவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், பாதிப்பு ஏற்படும் காலப்பகுதிகளில், பயிர்ச்செய்கையை முன்னெடுத்த விவசாயிகளுக்கு மாத்திரமே எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.