• Sep 21 2024

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தயாசிறி புதிய கூட்டணி! - ஒப்பந்தம் கைச்சாத்து

Chithra / Aug 7th 2024, 10:56 am
image

Advertisement


 

ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இன்று காலை பத்தரமுல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

அதன்படி தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தயாசிறி புதிய கூட்டணி - ஒப்பந்தம் கைச்சாத்து  ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.இன்று காலை பத்தரமுல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.அதன்படி தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement