• Sep 17 2024

இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து: காயமடைந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு!

Chithra / Sep 6th 2024, 8:10 am
image

Advertisement


பிபிலை – அம்பாறை வீதியின் நாகல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தியில் காயமடைந்தோர் உண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

 விபத்தில் காயமடைந்தவர்கள் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து: காயமடைந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு பிபிலை – அம்பாறை வீதியின் நாகல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தியில் காயமடைந்தோர் உண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.  விபத்தில் காயமடைந்தவர்கள் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement