• May 18 2024

யாழ்.நல்லூரில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!!samugammedia

Tamil nila / Jan 11th 2024, 10:54 pm
image

Advertisement

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அதாவது நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் சற்றுமுன்னர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில்  குறித்த நபரின் மகன் இன்றைய தினம் வீட்டிற்கு வந்துள்ளார் 

வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலாமா கிடந்துள்ளார். 

மகன் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் 

இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.நல்லூரில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு.samugammedia உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அதாவது நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் சற்றுமுன்னர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில்  குறித்த நபரின் மகன் இன்றைய தினம் வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலாமா கிடந்துள்ளார். மகன் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement