• Jun 17 2024

பொருளாதார நெருக்கடி - நாட்டை விட்டு வெளியேறிய ஏழு இலட்சம் இலங்கையர்கள்..!

Chithra / May 26th 2024, 11:23 am
image

Advertisement

   

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை  விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.   

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, 

2022 ஜனவரி முதல் 2024 மார்ச்  மாதம் வரையான காலப்பகுதியில், குறைந்தபட்சம் 683,118 இலங்கையர்கள்  சட்ட ரீதியில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் . 

 

பொருளாதார நெருக்கடி - நாட்டை விட்டு வெளியேறிய ஏழு இலட்சம் இலங்கையர்கள்.    கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை  விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.   இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் 2024 மார்ச்  மாதம் வரையான காலப்பகுதியில், குறைந்தபட்சம் 683,118 இலங்கையர்கள்  சட்ட ரீதியில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் .  

Advertisement

Advertisement

Advertisement