• Sep 20 2024

இறுதிக் கட்டத்தை எட்டிய தேர்தல் பரப்புரை- நல்லூரில் தமிழ் பொதுவேட்பாளருக்காக திரண்ட மக்கள்..!

Sharmi / Sep 18th 2024, 10:40 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்  நல்லூரில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்றையதினம்(18)  நடைபெற்றது.

ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று(18) மாலை இப் பிரசார கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஶ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன் , ரெலோவின் நிரோஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.அ.ஜோதிலிங்கம் உள்ளிட்ட சிவில் சமூக தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











இறுதிக் கட்டத்தை எட்டிய தேர்தல் பரப்புரை- நல்லூரில் தமிழ் பொதுவேட்பாளருக்காக திரண்ட மக்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்  நல்லூரில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்றையதினம்(18)  நடைபெற்றது.ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று(18) மாலை இப் பிரசார கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஶ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன் , ரெலோவின் நிரோஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.அ.ஜோதிலிங்கம் உள்ளிட்ட சிவில் சமூக தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement