பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு அதனை குறிப்பிடும் போது அதனை தாங்கி கொள்ள முடியாமல் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது மிகவும் அசிங்கமானது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் கேட்க கூடிய கேள்வி இது தான். உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. இந்த நாட்டினுடைய பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு காரணம் யார் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த வங்குரோத்து நிலைமைக்கு காரணமானவர்கள் இந்த பொருளாதாரத்தை அளிப்பதற்கு எடுத்த நடவடிக்கையின் படி அதன் மூலமாக பாதிக்கப்பட்ட அனைவரும் நஷ்டஈடு கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள். அந்த நஷ்டஈட்டை பற்றி தான் கேட்கின்றோம்.
இந்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு அதனை குறிப்பிடும் போது அதனை தாங்கி கொள்ள முடியாமல் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது மிகவும் அசிங்கமானது.
நாய்கள் குரைத்தாலும் அவர்களுடைய அந்த வியாபாரப்படை முன்னேறிச் செல்வதை தடுக்க முடியாது என தெரிவித்தார்.
நாய்கள் குரைத்தாலும் ஊர்வலத்தை தடுக்கமுடியாது.பாராளுமன்ற அமர்வில் சஜித் கருத்து.samugammedia பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு அதனை குறிப்பிடும் போது அதனை தாங்கி கொள்ள முடியாமல் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது மிகவும் அசிங்கமானது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் கேட்க கூடிய கேள்வி இது தான். உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. இந்த நாட்டினுடைய பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு காரணம் யார் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த வங்குரோத்து நிலைமைக்கு காரணமானவர்கள் இந்த பொருளாதாரத்தை அளிப்பதற்கு எடுத்த நடவடிக்கையின் படி அதன் மூலமாக பாதிக்கப்பட்ட அனைவரும் நஷ்டஈடு கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள். அந்த நஷ்டஈட்டை பற்றி தான் கேட்கின்றோம். இந்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு அதனை குறிப்பிடும் போது அதனை தாங்கி கொள்ள முடியாமல் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது மிகவும் அசிங்கமானது. நாய்கள் குரைத்தாலும் அவர்களுடைய அந்த வியாபாரப்படை முன்னேறிச் செல்வதை தடுக்க முடியாது என தெரிவித்தார்.