• Jul 05 2024

எடேரமுல்லயில் இன்று காலை இடம்பெற்ற விபத்து - தந்தையும் மகளும் பலி!

Tamil nila / Jun 8th 2024, 7:36 am
image

Advertisement

எடேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

ரயில் கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த தந்தையும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

எடேரமுல்லயில் இன்று காலை இடம்பெற்ற விபத்து - தந்தையும் மகளும் பலி எடேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ரயில் கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.மோட்டார் வாகனத்தில் பயணித்த தந்தையும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement