இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரையம்பதியை சேர்ந்த செல்வி பரசுராமன் மாலதியே இலங்கை விவசாயத் திணைக்கள வரலாற்றில் பணிப்பாளர் நாயகமாக நேற்றுமுன்தினம் 02.01.2023 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.