தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று அவசியம் என்பதை சிங்கள மக்கள் இன்று உணர்ந்துள்ளதாக ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகமான ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு மிகமுக்கியமான காரணம் அண்மையில் ஏற்பட்ட அரசபயங்கரவாதமே இந்த நிலையியை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதாகவும் ராஜநாதன் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரச பயங்கரவாதே அன்று தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததாகவும் தமிழ் மக்களை பயங்கரவாதியாக்கி அவசரகால சட்த்தை கொண்டுவந்து தமிழ் மக்களை வதைப்படுத்தியருந்தாகவும் ராஜநாதன் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்று எய்தவனின் பக்கமே அம்பு திருப்பியுள்ளதாக ராஜநாதன் பிரபாகரன் சுட்டிக்காட்டுகின்றார்.
ஞானம் பிறந்திருக்கு சிங்களவர்களுக்கு - எய்தவனின் பக்கமே இன்று அம்பு திருப்பியுள்ளது - ராஜநாதன் பிரபாகரன் samugammedia தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று அவசியம் என்பதை சிங்கள மக்கள் இன்று உணர்ந்துள்ளதாக ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகமான ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதற்கு மிகமுக்கியமான காரணம் அண்மையில் ஏற்பட்ட அரசபயங்கரவாதமே இந்த நிலையியை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதாகவும் ராஜநாதன் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.இந்த அரச பயங்கரவாதே அன்று தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததாகவும் தமிழ் மக்களை பயங்கரவாதியாக்கி அவசரகால சட்த்தை கொண்டுவந்து தமிழ் மக்களை வதைப்படுத்தியருந்தாகவும் ராஜநாதன் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இன்று எய்தவனின் பக்கமே அம்பு திருப்பியுள்ளதாக ராஜநாதன் பிரபாகரன் சுட்டிக்காட்டுகின்றார்.