• Sep 20 2024

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 5:59 pm
image

Advertisement

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது:

48 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மனைவியின் சகோதரருடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிறைக்கூடத்திற்குள் அடைக்கப்பட்ட சந்தேகநபர், இன்று (24) அதிகாலை தூக்கிட்டுக்கொண்டதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளத என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சம்பவம் குறித்து தெரிய வருவதாவது:48 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.மனைவியின் சகோதரருடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சிறைக்கூடத்திற்குள் அடைக்கப்பட்ட சந்தேகநபர், இன்று (24) அதிகாலை தூக்கிட்டுக்கொண்டதாக பொலிஸார் கூறினர்.உயிரிழந்தவரின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளத என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement