• May 19 2024

கோபிக்கு குழந்தை வேண்டாம்.. ராதிகா எடுத்த முடிவு! அதிர்ச்சியில் ஈஸ்வரி

Aathira / May 5th 2024, 5:55 pm
image

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோபியும் ஈஸ்வரியும் காரில் சென்று கொண்டிருக்க ஈஸ்வரி கோபியிடம் உனக்கு ஏதும் பிரச்சனை இருக்கா டா என்று கேட்க, கோபி காரை நிப்பாட்டி விட்டு நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை  வரப்போகுது என்று சொல்லுகிறார்.

அதற்கு ஈஸ்வரி உடனே எழில் குழந்தை பெத்துக்க போறானா என்று கேட்க, இல்ல நான்தான் குழந்தை பெத்துக்க போறேன் என்று சொல்லுகிறார் கோபி. இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஈஸ்வரி.


வீட்டுக்கு வந்த ஈஸ்வரி அதிர்ச்சியில் தண்ணீர் குடிக்க, பாக்யா என்ன ஆச்சு அத்தை என்று கேட்கிறார். அவர் எதுவும் பேசாமல் நேரே ராதிகாவின் ரூமுக்கு சென்று இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா குழந்தை வேணுமா வேணாமா என்று நான் தான் முடிவு பண்ணனும் . இங்கே இருந்து போங்க முதல் என ஈஸ்வரிக்கு சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அங்கு நின்ற  கோபியையும் பார்த்து ராதிகா முறைக்க கோபி எஸ்கேப்பாகி விடுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.






கோபிக்கு குழந்தை வேண்டாம். ராதிகா எடுத்த முடிவு அதிர்ச்சியில் ஈஸ்வரி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.அதில், கோபியும் ஈஸ்வரியும் காரில் சென்று கொண்டிருக்க ஈஸ்வரி கோபியிடம் உனக்கு ஏதும் பிரச்சனை இருக்கா டா என்று கேட்க, கோபி காரை நிப்பாட்டி விட்டு நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை  வரப்போகுது என்று சொல்லுகிறார்.அதற்கு ஈஸ்வரி உடனே எழில் குழந்தை பெத்துக்க போறானா என்று கேட்க, இல்ல நான்தான் குழந்தை பெத்துக்க போறேன் என்று சொல்லுகிறார் கோபி. இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஈஸ்வரி.வீட்டுக்கு வந்த ஈஸ்வரி அதிர்ச்சியில் தண்ணீர் குடிக்க, பாக்யா என்ன ஆச்சு அத்தை என்று கேட்கிறார். அவர் எதுவும் பேசாமல் நேரே ராதிகாவின் ரூமுக்கு சென்று இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார்.அதற்கு ராதிகா குழந்தை வேணுமா வேணாமா என்று நான் தான் முடிவு பண்ணனும் . இங்கே இருந்து போங்க முதல் என ஈஸ்வரிக்கு சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அங்கு நின்ற  கோபியையும் பார்த்து ராதிகா முறைக்க கோபி எஸ்கேப்பாகி விடுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement