ஜெர்மனி - பேர்லினில் 5 வயது சிறுமியின் இறந்த உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பேர்லினில் பங்க்கோ என்ற பிரதேசத்தில் 5 வயது குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இறப்பின் சம்பவத்தில் முக்கிய நபராக 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த 19 வயதுடை இளைஞர் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது.
இதே வேளையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பற்றியோ இந்த கொலையில் தொடர்புடைய 19 வயது இளைஞர் பற்றியோ இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று பொலிஸார் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில், 5 வயது சிறுமிக்கு 19 வயது இளைஞன் செய்த அதிர்ச்சி செயல் SamugamMedia ஜெர்மனி - பேர்லினில் 5 வயது சிறுமியின் இறந்த உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.பேர்லினில் பங்க்கோ என்ற பிரதேசத்தில் 5 வயது குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்பின் சம்பவத்தில் முக்கிய நபராக 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 19 வயதுடை இளைஞர் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது.இதே வேளையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பற்றியோ இந்த கொலையில் தொடர்புடைய 19 வயது இளைஞர் பற்றியோ இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று பொலிஸார் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.