இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
(20.03.2023) சற்று முன்னர் தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.