• Oct 04 2024

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நவராத்திரி தின நிகழ்வு..!

Sharmi / Oct 3rd 2024, 8:09 pm
image

Advertisement

நவசக்தி நாயகிகளின் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(03)  நடைபெற்றது. 

இப் பூஜை நிகழ்வில்  யாழ் மாவட்டசெயலாளர் (பதில்)  மருதலிங்கம் பிரதீபன் , பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நவராத்திரி தின நிகழ்வு. நவசக்தி நாயகிகளின் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(03)  நடைபெற்றது. இப் பூஜை நிகழ்வில்  யாழ் மாவட்டசெயலாளர் (பதில்)  மருதலிங்கம் பிரதீபன் , பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement