கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் இன்று 03.22.2022 சனிக்கிழமை நடைபெற்ற 20 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் மாணவி ச.தீபிகா 3.00M உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.