• Jun 06 2025

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

Chithra / May 20th 2025, 4:06 pm
image

 

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து மழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது நாளை (21) பிற்பகல் 2 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை  நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து மழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது நாளை (21) பிற்பகல் 2 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement

Buy Now