• Oct 13 2024

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய உச்ச வரம்பு குறித்து விரைவில் அறிவிப்பு!

Chithra / Oct 13th 2024, 12:39 pm
image

Advertisement

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய உச்ச வரம்பு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் காலம் முடிவடைந்ததையடுத்து, தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, 

ஐந்து நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுத் தலைவர்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலின் போது ஒரு வாக்காளருக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு, தேர்தல் பிரசாரத்திற்கான அனுமதிக்கப்பட்ட தொகையை தீர்மானிக்க கருத்துகளைப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

ஒரு வேட்பாளர் செலவழிக்கக்கூடிய அதிகபட்சத் தொகை, தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய உச்ச வரம்பு குறித்து விரைவில் அறிவிப்பு  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய உச்ச வரம்பு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் காலம் முடிவடைந்ததையடுத்து, தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, ஐந்து நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுத் தலைவர்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தலின் போது ஒரு வாக்காளருக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு, தேர்தல் பிரசாரத்திற்கான அனுமதிக்கப்பட்ட தொகையை தீர்மானிக்க கருத்துகளைப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.ஒரு வேட்பாளர் செலவழிக்கக்கூடிய அதிகபட்சத் தொகை, தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement