• May 18 2024

மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை - கணவருக்கு மரண தண்டனை

Chithra / Jan 28th 2024, 9:40 am
image

Advertisement


அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் இவருக்கு இந்த தீர்ப்பளித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தனது மனைவியை தாக்கி அறையொன்றில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்வம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை - கணவருக்கு மரண தண்டனை அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் இவருக்கு இந்த தீர்ப்பளித்துள்ளது.2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தனது மனைவியை தாக்கி அறையொன்றில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்வம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement