வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழா வின் விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.
கடந்த மாதம் 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில்,நேற்றைய தினம் இரவு விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் மிக விமர்சையாக ஆலயத்தின் பிரதம குரு தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இவ் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய தினம் தேர்த்திருவிழாவும், அதனை தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய திருக்கல்யாண உற்சவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழா வின் விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.கடந்த மாதம் 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில்,நேற்றைய தினம் இரவு விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் மிக விமர்சையாக ஆலயத்தின் பிரதம குரு தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.இவ் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நாளைய தினம் தேர்த்திருவிழாவும், அதனை தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.