சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு கருகம்பனை பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்திய ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி இன்று(9) இடம்பெற்றது.
ஆண்களுக்கான போட்டியானது கருகம்பனைச் சந்தியில் ஆரம்பித்து தெல்லிப்பழைச் சந்தி, மாவிட்டபுரம் ஆலய வீதீ, கீரிமலை ஆலய வீதியூடாக மீண்டும் கருகம்பனைச் சந்தியில் நிறைவுற்றது.
பெண்களுக்கான போட்டியானது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி முன்றலில் ஆரமபித்து தெல்லிப்பழைச் சந்தி, மாவிட்டபுரம் சந்தி, கீரிமலை ஆலய வீதியூடாக கருகமபனைச் சந்தியில் நிறைவு கண்டது.
இப் போட்டியில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிளிருந்து பல போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டி samugammedia சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு கருகம்பனை பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்திய ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி இன்று(9) இடம்பெற்றது.ஆண்களுக்கான போட்டியானது கருகம்பனைச் சந்தியில் ஆரம்பித்து தெல்லிப்பழைச் சந்தி, மாவிட்டபுரம் ஆலய வீதீ, கீரிமலை ஆலய வீதியூடாக மீண்டும் கருகம்பனைச் சந்தியில் நிறைவுற்றது.பெண்களுக்கான போட்டியானது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி முன்றலில் ஆரமபித்து தெல்லிப்பழைச் சந்தி, மாவிட்டபுரம் சந்தி, கீரிமலை ஆலய வீதியூடாக கருகமபனைச் சந்தியில் நிறைவு கண்டது.இப் போட்டியில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிளிருந்து பல போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.