• May 21 2024

உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக நத்தார் பண்டிகை அமைய வேண்டும் - ஜனாதிபதி வாழ்த்து..!Samugammedia

Tamil nila / Dec 25th 2023, 7:13 am
image

Advertisement

உலக அளவில் இன்றையதினம் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எதிர்பார்ப்புக்களை புதுப்பிப்பதற்கான கடமை மற்றும், பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். 

மேலும் நாட்டின் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கும் அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய என வாழ்த்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக நத்தார் பண்டிகை அமைய வேண்டும் - ஜனாதிபதி வாழ்த்து.Samugammedia உலக அளவில் இன்றையதினம் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எதிர்பார்ப்புக்களை புதுப்பிப்பதற்கான கடமை மற்றும், பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கும் அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய என வாழ்த்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement