யாழ்ப்பாணத்தில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 80 MM மோட்டார் குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பன் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் காணப்பட்ட மரத்தின் கீழ் குறித்த மோட்டார் குண்டு காணப்பட்டுள்ளது.
தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து பருத்தித்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.