தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் நான்காம் வட்டாரம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் துசாங்கரை சந்தியில் இளைஞர்களின் பூரண ஏற்பாட்டுடன் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை நினைவு கூறும் விதமாகவும் மே 18 இனவழிப்பு நாளை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கும் முகமாகவும் இளைஞர்களால் இன்றைய தினம் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது இளைஞர்களின் ஒழுங்குபடுத்தலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது மக்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
கோம்பாவில் இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் எழுச்சிகரமாக முன்னெடுப்பு samugammedia தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நான்காம் வட்டாரம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் துசாங்கரை சந்தியில் இளைஞர்களின் பூரண ஏற்பாட்டுடன் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை நினைவு கூறும் விதமாகவும் மே 18 இனவழிப்பு நாளை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கும் முகமாகவும் இளைஞர்களால் இன்றைய தினம் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன்போது இளைஞர்களின் ஒழுங்குபடுத்தலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது மக்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.