கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் கடமையேற்றுள்ளார்.
பிரதமரிடமிருந்து குறித்த நியமனக்கடிதத்தை அவர் இன்று(03) பெற்றுக் கொண்டார்.
யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May 29 2025
கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் கடமையேற்றுள்ளார்.
பிரதமரிடமிருந்து குறித்த நியமனக்கடிதத்தை அவர் இன்று(03) பெற்றுக் கொண்டார்.
யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved