யாழ், மாவட்டத்தில் திருவெம்பாவை உற்சவம் இன்று ஆரம்பமாகியது இதனை முன்னிட்டு சிவன்,அம்மன் ஆலயங்களிலும் விஷேட அபிஷேசக ஆராதனை இடம்பெற்றன.
நல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவை 1ம் நாள் கொடியேற்ற திருவிழா
பக்திபூர்வமாக அதிகாலையில் சிறப்பாக இடம்பெற்றன..
பின்னர் வசந்தமண்டத்தில் இருந்து எழுந்தருளி நகுலேஸ்வர கமலாம்பிகை க்கு விஷேட தீபாரதனைகள் இடம்பெற்று உள்வீதியுடாக வலம்வந்து வெளிவீதி இடபவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று ஆரம்பமாகிய திருவெம்பாவை பூஜையின் எதிர்வரும் 06.01வரை இடம்பெற்று இனிதே நிறைவடையும்.