• Sep 20 2024

புத்தாண்டு தினத்தில் நடந்த விபரீதம் - 185 பேர் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Chithra / Apr 18th 2023, 11:17 am
image

Advertisement

தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் காயமடைந்த 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 145 ஆண்களும், 40 பெண்களும் உள்ளடங்குவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த இரு தினங்களிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் 44 பேர் காயமடைந்தத நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த இரண்டு நாட்களில் தற்கொலைக்கு முயன்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவரே காயமடைந்துள்ளார்

புத்தாண்டு தினத்தில் நடந்த விபரீதம் - 185 பேர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் காயமடைந்த 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 145 ஆண்களும், 40 பெண்களும் உள்ளடங்குவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.குறித்த இரு தினங்களிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் 44 பேர் காயமடைந்தத நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த இரண்டு நாட்களில் தற்கொலைக்கு முயன்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புத்தாண்டின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவரே காயமடைந்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement