• Sep 22 2024

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..! Samugammedia

Tamil nila / Dec 22nd 2023, 6:54 am
image

Advertisement

பூநகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட   பூனகரி பள்ளிக்கூட பகுதியில்  நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாதுகாப்பற்ற  கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

புஷ்பராசா நிதுசனா என்ற  ஒன்றரை வயது நிரம்பியகுழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின்  உடல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக பூநகரி போலீசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. Samugammedia பூநகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட   பூனகரி பள்ளிக்கூட பகுதியில்  நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாதுகாப்பற்ற  கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.புஷ்பராசா நிதுசனா என்ற  ஒன்றரை வயது நிரம்பியகுழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.உயிரிழந்த குழந்தையின்  உடல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக பூநகரி போலீசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement