• Oct 15 2024

களுத்துறையில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

Tamil nila / May 20th 2024, 10:08 pm
image

Advertisement

களுத்துறை - கட்டுக்குருந்த பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறெனில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக உயிரிழந்தவரின் வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

களுத்துறையில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி களுத்துறை - கட்டுக்குருந்த பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எவ்வாறெனில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறிப்பாக உயிரிழந்தவரின் வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement