• Feb 15 2026

குளத்தில் விடப்பட்ட ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள்...! அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நிகழ்வு...!samugammedia

dileesiya / Jan 16th 2024, 12:50 pm
image

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு இன்றைய தினம்(16) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்குளத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகள் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவால்  அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




குளத்தில் விடப்பட்ட ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள். அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நிகழ்வு.samugammedia கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு இன்றைய தினம்(16) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.இக்குளத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகள் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவால்  அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement