• Oct 18 2024

யாழ்.பண்ணையில் தோன்றிய அம்மன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள்..! samugammedia

Chithra / Apr 14th 2023, 7:21 pm
image

Advertisement

யாழ் பண்ணை வீதியில் இன்று காலை எழுந்தருளியிருக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவத்திற்கு உருத்திர சேனையால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன. 

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உருத்திர சேனையால் வைக்கப்பட்டமை தெரிவந்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் குறித்த பிரதேசத்தில் நாகபூசணி தாய் எழுந்தருளியதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகவே கருதவேண்டும்.





யாழ்.பண்ணையில் தோன்றிய அம்மன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள். samugammedia யாழ் பண்ணை வீதியில் இன்று காலை எழுந்தருளியிருக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவத்திற்கு உருத்திர சேனையால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உருத்திர சேனையால் வைக்கப்பட்டமை தெரிவந்துள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் குறித்த பிரதேசத்தில் நாகபூசணி தாய் எழுந்தருளியதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகவே கருதவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement